“வகுப்புபேத ஒழிப்புக்கு... உறங்கும் கனவுகள் (பாகம்-3)

 



எவரைமுன் பார்த்தாலும் என்னஉன் சாதிஎன்றே,

உவமைத் தெளிக்கும் உவகை கவிஞ!...
தவறேசெய் கின்றாய் தயங்கா(துஇருளை...
அவிழ்க்கஅமாவாசையோ நீ!


காசு கிடைக்கு(துஎன்றால் கற்பனையும் கடவுளென்று,

பூசிப் புளுகாலேபுகலுக்குள் மயங்கி; (நேர்மைவிலகி)
கூசும் சொல்நுழைத்து கோணல் நடைகளொடு,
வாசி...வாசி என்று வழிவோனோ கவிஞன்?


*மாட்டுத்தோல் போர்த்தி மதம்கொண்டு பாய்ப்புலியாய்,
கூட்டுச் சதிக்குள் குரங்கான ஓநாயே! (நீ),
தீட்டுச் சதைவருடி தீண்டாமை யுள்புரளும்

பாட்டை நிறுத்தேடா பாவி!


[இந்தப்படிக்கு...
ஊழல் வகுப்புபேதம் ஏழ்மை அறியாமை ஒழியாமல் தொடரும்
காரணம், "யாருக்குத் தெரியும்?" திரும்பவும்

நினைவுப் படுத்துகின்றேன்... [பாகம் ஒன்றில் உள்ளது.]


அப்பனின் சாதிச் சட்டியைத்தன் பிறவிச் சொத்தென...

சுப்பனும் தொடர்ந்ததில் பிச்சைஎடுத்(துஉண்டுவர,
சட்டென ஓர்நாள் அச் சட்டி(உரிமைதவறிவிட உடைய,
[
அதைஎண்ணி]

குப்புறப் படுத்(துமீண்டும்குமுறி அழுவானோசுப்பன்?

*பசுந்தோல் போர்த்தி –
ஆடுகோழிமீன் தின்ன கூடாது என்று தடுக்க முற்படாது மற்றும் நாட்டுப்பற்றுடன் சாதிகளை விலகி மன ஒற்றுமைக்கு முயற்சிகளை மேற்கொள்ளாது பசுவதை மட்டும் வேண்டாம் என்று பெரும்பாண்மை மக்களை மாமிசம் உண்ண விடாமல் துன்புறுத்துகின்ற வஞ்சக உள்நோக்கங்களைக் குறிப்பிடுறது.

ந்தப்படிக்கு...
வகுப்பு மோதல்களுக்கு முடிவு காணப்பட...
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு...
விவரங்கள் அறியப்பட –

செல்:

   வகுப்புபேதஒழிப்புக்குதொழில்வாரிஇடஒதுக்கீடு! [Part-I]

                                                                          




இந்தியாவில்மாநிலங்கள் மொத்தம் 28; மற்றும்தலைநகரம் டெல்லி சேர்த்து Union Territories (7) - என்று தற்போது நிலப்பரப்புக்கள் உள்ளனஇவையாவும் மொழி வாரி மாநிலங்கள் என்கின்ற ஆதாரங்களில் அரசுகள் செயற் படுகின்றனஎன்றாலும் தாம் பேசுகின்ற தாய்மொழி அடிப்படையிலும் கூட மக்கள் ஒன்றுப் படவில்லைஇந் நிலவரத்தால் வகுப்புபேத வாதமும் மோதல்களும் முற்றுப் பெற்றிடவில்லைஅதனால் யாவரும் இந்தியர் என்கின்ற சூழுரையானது மக்கள் நெஞ்சங்களில் வேரூன்ற வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தின்பால் நாம் நமது கருத்துக்களை வகுப்புபேதங்கள் ஒழிப்புக்கு முடிவு எதுவென்பதை அறியப்பட மக்கள் மற்றும் அரசுகளின் ஆய்வுக்காக வெளியிடுகின்றோம்.


2) அந்தப்படிக்கு முடிவு அடிப்படையில்தற்போதுள்ள மொழிவாரி மாநிலங்கள் என்கின்ற நடைமுறைகட்கு மாற்று ஏற்பாடாகமுதற்கட்டமாக இந்திய துணைக் கண்டத்திற்க்குள் [5] மாநிலங்கள் மட்டும் (வகுப்பு வாரியாகவும்), மற்றும் தனித்தனியே மொழி + வகுப்புவாரி மாவட்டங்களாக மொத்தம் [145] (இவற்றுக்கு இணை மாநிலங்கள் என்று பெயரிடலாம்என்றும் உருவாகஇந்திய அரசமைப்புச் சாசனம் விலகாதுசாசன சரத்துக்களிலிருந்து முரண்படாமலும் வழிமுறைகளை கண்டு முறையே நடை முறைப்படுத்திட முனைவோம். (இப்புதிய செயல் முறைகளால் மக்களில் எப் பகுதியினரும் தற்போது உள்ளவாறு விரும்பினால் மட்டும் இடம்பெயரலாம் என்கின்ற உரிமைகளிலோ மேலும் இந்தியாவில் எங்கேயும் எவரும்  வசிக்கலாம் அல்லது குடியேறலாம் என்பதிலோ மாற்றம் ஏதும் இல்லை).
 /////////////////////////////// ////////////////////////

3) அந்தப்படிக்கு புதிய நடைமுறையை அமுல் படுத்திட்ட சாதனையில்அடுத்துவரும் தலைமுறையினரின் எண்ணங்களில் இந்தியர் என்கின்ற உணர்வு மட்டுமே எஞ்சிடும் என்றும்வகுப்புப்பேத பாகுப் பாடுகளும் மற்றும் மோதல்களும் மெல்ல மெல்ல மறையும் என்பதையும் ஐயமின்றி நம்பிடுவோம்அதன் பின்னர் நமது எதிர்கால வாரிசுகள் சாதிகள் என்றால் என்னவென்று கேட்கின்ற நல்லதொரு நிலைமையில் இந்தியராய்ஒரே மக்கள் என்கின்ற நேர்மையான உணர்வுகளுடன் மனத்தால் அனைவரும் ஒன்றுவார்கள் என்பதையும் நமது புதிய கருத்துக்களை முறையே ஆய்வுச் செய்கையில் தெரிய வரும்.
 

  4) அந்தப்படிக்கு சாத்தியமான விவரங்களில் முன்னதாக தெளிவுப் பெற முற்படுவோம்.


i)            இந்திய துணைக்கண்டத்தில் மொழி ஏதும் சாராது,
             வகுப்புவாரியாக மாநிலங்கள்... (ஐந்துபோதும்)

ii)           தனித்தனியே மொழிச்சார்ந்த வகுப்புவாரியாக
             மாவட்டங்கள் (இவற்றுக்கு இணைமாநிலங்கள்
             என்று பெயரிடலாம்அதாவது மொழி + வகுப்பு
             வாரியாக, இணைமாநிலங்கள் மொத்தம் ( 29 x 5)
            அடையப் பெறுவோம்.


              5)   அடுத்துவரும் எடுத்துக்காட்டில்விவரித்தபடிமொழி + வகுப்பு வாரியாக ஒவ்வொரு மொழிச் சார்பாகவும்[5] இணை மாநிலங்கள்.


எடுத்துக் காட்டாக,
                  (தமிழ்மொழி அடிப்படையில்) –


i)      தமிழ் SC இணை மாநிலம்
                ii)     தமிழ் மலைவாழ் மக்கள் (ST) இணை மாநிலம்
iii)    தமிழ் BC இணை மாநிலம்
iv)    தமிழ் MBC இணை மாநிலம்
v)     தமிழ் FC இணை மாநிலம்


                                                                                                   Go:           [Page-2]  

           


நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:


  








அறிவியல்  சார்ந்த கவிதைகள் [Part-I]
சொடுக்கு :  






அறிவியல்  சார்ந்த கவிதைகள்: [Part-II]
சொடுக்கு :






அறிவியல்  காதல்
கவிதைகள்:
சொடுக்கு : 



சொடுக்கு 
Thanks: Dinakaran the Tamil E-Mail News Paper






Labels:

Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்

கவிதை குயில் பாடல்கள்!