மாமா!நீ தாலி அவசியமா எனும்முற் போக்குச் சிட்டு...
நீரோடை யுள்உன் நினைவுள் பதியநான் முழங்கால் தெரிந்திட இருவிரல் தொட்டு உயர்த்திடஅழகொடு பாவாடை! – உ ன் உள்ளக் களிப்பில் காதல் இணையுது நுகர கொடி பூத்திட்ட தாலேஇதழ் தேன்வாடை! உனதுகரம் தொடஊ டிடுதுக் காதல் பூ ஆடை மாமா!நீ தாலிஅவ சியமாஎனும் முற்போக்குச் சிட்டு ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு மோதிரம் அணியும் மணஓ சையில் பகலிலும் தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகும...