உறங்கும் கனவுகள் (பாகம்-1)

1 நபர் மற்றும் , 'பார்ப்பனர்கள் விவசாயம் செய்ய மனுதர்மம் தடை- பார்ப்பனர்கள் இந்த பிறவியில் விவசாயம் செய்தால் அடுத்த பிறவியில் பன்றிகளாக பிறப்பார்கள்! ராஜாஜி அப்படின்னா இந்த பிறவியில் பன்றிகளா உள்ளது எல்லாம் போன பிறவியில் விவசாயம் செய்து பார்ப்பனர்களா? பெரியார்-' எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கலாம்


திராவிடஇராவண !  சூழ்ச்சி  மத நஞ்சுக்கு ! _
இராமன் பெயர்எதற்கு?
திராவிடரால்  இந்தியா ஆளப்படஆரிய    
இராமலீலா இன்னல்  கருக்கு!


ஆச்சரிய குறியே! என்  அழகுஒளிர் தமிழே!-நீ
பூச்சர கல்வி பொழிவாய் புன்னகை கும்தருணம்;
சாடுப் பிறவிபேத சகதி படியலா மோ ?உன்மேல்
கேடுறு குலதீட்டுச் சாணிதெரிப் புச் சரியோ ?


வரலாற்றில் இன்று !
ஈரோட்டில் 1954 ஜனவரி 23, 24 தேதிகளில் புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு – குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் "மூன்று மாதத்திற்குள் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி அரசு திரும்பப்பெற வேண்டும்" என்ற கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
_________________________________
அன்று தந்தை பெரியாரால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம் தான் இன்று
புதிய பெயரில் "புதிய கல்விக் கொள்கை" என்றும் "விஸ்வகர்மா யோஜனா" என்கின்ற பெயரிலும் ஒன்றிய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கிறது.
படிக்காதே - உன்னுடைய அப்பன் செய்த ஜாதி தொழிலை, உன் ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்.
அதற்கு இந்த அரசு உதவி செய்யும் என்று அறிவித்திருப்பது சனாதன தர்மப்படி அவருக்கு விதிக்கப்பட்ட வருண - ஜாதித் தொழிலை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டம்..

பிழைதொழிலன் குலகள்ளி காடு அழிப்பு !

அன்னாள் மறைந்த தமிழக முதல்வர் திரு இராச கோபாலாச் சாரியார் குலதொழில் கல்வி நடைமுறையை , மீண்டும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமாய் அதிகாரப்பூவ மாக செய்படுத்திட பேதவம்சம் ( முதலாம் ன்னியர்கள் ) முற்படுவதாக தகவல்கள் தினசெய்தி இதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன . குலதொழில்கள் என அறியப் படுகிற வை யாவும் சாதிகள்தான் ஆதாரமாகவும் இருந்து வருகின்றன என்பதால் அவனவன் சாதியை அவனவனே ஆளட்டும் என்கின்ற கோட்பாட்டின் கீழ் சாதிகள் வாரியாக ( பேசும் மொழி) வெளியேறாது மாநிலங்கள் தோற்று விக்கப் படவும் அந்தப்படிக்கு ஒவ்வோர் .. _ _ _ .  

டையாளம்  காணப்பட்ட சாதி  சார்பில்  அவரவர் சாதி / மொழிப் பெயர்களில் அரசுகள் தனித் தனியே நிறுவவும் " இந்திய சாதிகள் வாரி மாநிலங்கள் அரசமைப்பு  முன்னணி " ஏற்படுத் தப் பட , குலக்கல்வி  மு றையின் விளை வுகள் ( பார்ப்பனர்களின்  ஆய்வுகள் தெரிந்தவர்கள் பின்வருவோரின் நடவடிக் கைகளில் ஒன்றுபட்டு இறங்கலாம் .  

தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடிக்கும் உரிமைகளை குறுக்கிட்டு அடிக்கடி சிங்கள அரசால் கைது செய்யப்படுவது தடுக்கப்பட உரிய நடவடிக்கக் கோரியும் மத்திய மாநில அரசுக ளை மன்றாடி ஒவ்வொரு முறையும் போராட்டம் அவ்வாறு அன்றாட துன்பங்கள் அடைவதிலிருந்து ...

விடுதலைப் பெற்றிட இந்தியக் கடல் எல்லைக்குள் அந்துமீறி நுழையும் அந்நிய நாட்டவரை  ( மீனவர் ளை ) உடன்கைது செய்யப் படவும் அவர்க ளை  இந்திய கடல் எல்லைக்குள் சிறைகளில் நிரப்பிடவும் விசாரணைக்காக    மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு உரிய  சிறப்பு அதிகாரிகளைப்  பகிர்ந்தளிக்கப்பட்ட கடற்படையினர்  கைது  செய்யப்பட்ட மீனவர்கள் காக்கப்பட இந்திய நாட்டின் கடலோர மாநிலங்களில் ( பிரதி மாநிலங்கள் இரண்டு மாவட்டங்கள் ) சங்கிலித்  தொடர் அன்னை இந்திய   மாநில சாதிவாரி அரசமைப்பு [ மீனவர் ] இயக்கம் நிறுவப்பட்டது . முற்படலாம் .

மாணவர்கள் விடுதிகளில் கழிவறைகள் குளியலறைகள் சுகாதாரத்தோடு பராமரிக்கப் படுவதில்லை என்றோ சரிவர உணவு நீர் தரப்படுவதில்லை என்றோ போராட்டங்கள் அடிக்கடி நிகழ்கின்றன

அநேகமாக அந்தப்படிக்கு துன்புறுவோர் , இம் மாணவர் விடுதிகள் இந்து தாழ்த்தப்பட்ட அல்லது லைவாழ் மக்கட் பிரிவினருடை யதாக உள்ளன அதனால் இந்து தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கட் பிரிவுகளை சார்ந்தவர்கள்

அவரவர் சாதிகளுக்கான மாநில அரசமைப்பு நிறுவப்படவும் இந்திய சாதிகள்வாரிகள் அரசமைப்பு [ இந்து / கிருஸ்தவ  தாழ்த்தப்பட்ட பட்டோ மற்றும் மலைவாழ் மக்கள்  சார்பு ] இயக்கம் தோற்றுவிக்கலாம் .

மழை அதிகமாக பெய்தது என்றோ அல்லது பருவ மழை தவறியது என்றோ நிவாரணம் கேட்டு விவசாயிகள் நலன் காத்திருப்பு போராட்டம் ;

நெசவாளிகளிடையே நூல் விலை ஏறி விட் டுள்ளது என்றோ அல்லது நெய்த துணிகள் விற்பனை ஆகாமல் பெருமளவு தேங்கிட்ட தாகவோ கஞ்சித் தொட்டிப் போ ராட்டம் ;

ஆக இம்மக்கட் பகுதியினர் பகுதியினர் அவர்களின் தொழில் ஆதாரங்களில் முறையே பிற்படுத்தப்பட்டோர் ( விவசாயம் ) மாநிலமும் , பிற்படுத்தப்பட்டோர் ( நெசவு அலுவலர் ) மாநிலமும் அடையப்பெற இந்திய சாதிகள் வாரி மாநில அரசுகள் விவசாயம் [ மற்றும் இதர கை
வினை தொழில்கள் சார்பு ] இயக்கங்களின் ஒற்று மை விலகாது . _  

கட்டிடங்கள் கட்டுவோர் மற்றும் ஆலைத் தொழிற்சாலை தொழிலாளர்களிடையே கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் ; போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் பிறதுறை அரசு அலுவலர்களிடையே சம்பள உயர்வு மற்றும் போனஸ் கோரிப் போராட்டம் ;

சுகாதாரப் பணியாளர்க ளிடையே வீதிகளைப் பெருக்க லகுவாக , விலக்குமாறு ( துடைப்பங்கள் ) புதிதாக வழங்குமாறு கேட்டுப் போராட்டம் இப்படியாகக் கூலித் தொழிலாளர்களாகவும் ஒப்பந்த வேலைகளாகவும் போராடுவோரில் பெரும்பாண்மையினர்

இந்து தாழ்த்தப்பட்ட மற்றும் ம லைவாழ் மக்கள் மக்கட் பிரிவுகளை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுற அடிப்படையில் மேலே பத்தி -2 ல் குறிப்பிட்டுள்ளபடி இந்திய சாதிகள்வாரி மாநிலங்கள் அரசமைப்பு [ இந்து / கிருஸ்தவ தாழ்த்தப்பட்டோ மற்றும் லைவாழ் மக்கள் சார்பு ] இயக்கத்தில் ஒற்றுமை விலகாது அவரவர் பணிப்பகுதிகளில் தோற்றுவிக்கலாம் .

மேலும் இந்து ஆலயங்களில் அனைவரும் ( குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் ) அர்ச்சகர்கள் ஆகக் கூடாது என்பது பேத வம்சத்தாரின் ஆர்ப்பாட்டமாக உள்ளது . _ அவ்வாறான இவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப முன்னேறி யோர் மாநில அரசு தனிப்பட ...

அவர்களும் சாதிகள் வாரி மாநிலங்கள் அரசமைப்பு முன்அணி உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டு வேற்று மையில்  ஒரு மை காணவும்  அவர்களின் குலத்தொழில்களைத் தொடர்ந்து அவர்கள் செய்ய முற்படலாம் . _


சாதிவாரி மாநிலங்களாய் அரசுகள் அமையப்பெற்று  மொழிவாரி  பெருங்களாய்     

இணைந்த ...

 

நாடெங்கிலும் நதி நீர் பங்கீடு மற்றும்    

மதம்பேத சாதிகளால் சச்சரவுகள் மறையுமே !   

 

கற்பழிப்புகொலைகுடிசைகள் எரிப்பு எனும்படிக்கு  

வன்கொடுமைகள் வகுப்பு ஓநாய்களால் நடந்துறுமோ ?   

 

 

மொழிவாரி அரசுகளால்   -  சாதி பிரிப்புகள் அழிவுறவில்லை ! வகுப்புவாரி இடஒதுக்கீடுகள் ... சமத்துவத்தை நிறுவவில்லை ; தனித்தொகுதி நடைமுறைகள் ஏழ்மை மூலங்களை ...  [ சாதி மதம் விலகி பேத மனோ வியாதிகளைக் ] களைந்திடவில்லை ! 





இன்னும் எத்தனை ஆண்டு மெய்யான

சனநாயகம் (சுதந்திரத்திற்காக) மக்கள்

அடைய ஏங்கியிருக்க வேண்டும்.


சாதிவாரி மாநிலங்களால் [ அரசுகளால் ] நாடு ஒற்றுமைப் படும் !நிகழ்த்த சபதம் செய் !   
      



அப்பனுக்கு உதவியஅச்  சட்டியைதன் சொத்தெனவேசுப்பனும் தொடாந்து அதில் பிச்சைஎடுத்(து) உண்டுவர சட்டென அஃ(து) ௐர்நாள் தவறி  விழ...உடைய

குப்புறப் படுத்(து)அதற் காக குமுறிஅழு வானோ?


 


 உறங்கும் கனவுகள் (பாகம்-4)

 


மேலும்:

 

ஒற்றுமை வளம் உலக நலம்  


முன்னுரை : 

இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது               

 கட்டுரை

                           2)  மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் எந்த நடைமுறைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள் அவ்வாறான பட்டியலுக்குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் கையூட்டுகள் பெறுவது தருவதும் என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும் அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும் அடுத்துவரும் பத்தியில் தெரிவித்த தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் ஆய்வுச் செய்கையில் உறுதிசெய்யப்படும் . _                                                      


மேலும் படி: 

பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு
 குற்றங்கள்  தொடராதவாறு முடிவு ஏற்படுத்துதல்!

 பொருள்: சாதி வாரியாக மாநிலங்கள்

 அமைத்திடுதல் - மாநிலமுதல்வர்களை சாதி   

 வாரியாக தேர்வு செய்தல்.


 உருவாகும் விளைவுகள் / பலன்கள் :


பேச்சு வழக்கு எந்த மொழி ஆயினும்

 ஒரு சாதியினரை வேறொரு சாதி சார்ந்த 

 அமைப்புகள் , பேசப்படும் மொழி

 அடிப்படையிலும் ஆள்வது முற்றாக

 தவிர்க்கப்படுகிறது. 


பேசப்படும் மொழி ஆதாரங்களில் சாதி

 வாரியாக மாநில அரசுகள் அமைகின்றன .

சாதி வாரியாக மாநில முதல்வர்களை

 அவரவர் சாதி சார்ந்த மக்கள் தேர்வு

 செய்திட காண்போம்.


பெண்களின் சுயமரியாதைகட்கு எதிரான 

 கற்பழிப்பு கொலைகள் வரதட்சணை

 சீர்கொழுப்பு கொடுமைகள் முதலான

 அனைத்து வகையான மானுட தீய

 ஒழுக்கங்கட்கும் முடிவு நிர்ணயிக்கப்பட்டது

 படுகிறது.


மாநில அரசுகளில் நூறு சதவீத அரசுப்

 பதவிகள் மற்றும் பணிகள் அந்தந்த

 சாதிச்சார்ந்த மாநில மக்கள் அடைவார்கள்.




தொடரவும்:






1 நபர் மற்றும் , 'பார்ப்பனர்கள் விவசாயம் செய்ய மனுதர்மம் தடை- பார்ப்பனர்கள் இந்த பிறவியில் விவசாயம் செய்தால் அடுத்த பிறவியில் பன்றிகளாக பிறப்பார்கள்! ராஜாஜி அப்படின்னா இந்த பிறவியில் பன்றிகளா உள்ளது எல்லாம் போன பிறவியில் விவசாயம் செய்து பார்ப்பனர்களா? பெரியார்-' எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கலாம்

Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்

கவிதை குயில் பாடல்கள்!